Thursday, December 18, 2008

விடுதலை

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைக்கபட்டுள்ள இழிவை இறக்கி வைப்பதற்காகத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! ----பெரியார் -"விடுதலை" 15-2-1973

No comments: