நாட்டுப்பற்று, மொழிப்பற்று மதப்பற்று கடவுள்பற்று ஆட்சிப்பற்று தேவையா இல்லையா .எது நமக்கு தேவை ?
தந்தை பெரியார் கருத்து
மனித சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறவனுக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று மதப்பற்று கடவுள் பற்று ஆட்சிப்பற்று எதுவுமே இருக்கக் கூடாது. நம்மை மனிதனாக்கும் நம் இழிவினைப் போக்கும் ஆட்சி எதுவாக இருந்தாலும் அதனை நான் வரவேற்பேன். நம் இழிவைப் போக்காத ஆட்சி அது தமிழன் ஆட்சியானாலும், சங்கராச்சாரி ஆட்சியானாலும், மற்ற எவன் ஆட்சியானாலும் சரி அதை எதிர்க்கவே செய்வேன்.--தந்தை பெரியார்