Wednesday, November 5, 2008

செல்வன் சொன்னாது

யோசித்து பார்த்ததில் ஒவ்வொரு ஆன்மிகனுக்குள்ளும் ஒரு நாத்திகன் இருக்கிறான், ஒவ்வொரு நாத்திகனுக்குள்ளும் ஒரு ஆன்மிகவாதி இருக்கிறான் என்று புரிந்தது.இந்த இரு நிலைகளுக்குளும் நடக்கும் போராட்டமே ஒரு மனிதனின் ஆன்மிக உணர்வு.