மனிதன் முன்னேற சில வழிகள்.நண்பர்களின் அனுபவம் மாற்று அவர்களின் கருத்துக்களை அலசி அறியும் களம்
Wednesday, November 5, 2008
செல்வன் சொன்னாது
யோசித்து பார்த்ததில் ஒவ்வொரு ஆன்மிகனுக்குள்ளும் ஒரு நாத்திகன் இருக்கிறான், ஒவ்வொரு நாத்திகனுக்குள்ளும் ஒரு ஆன்மிகவாதி இருக்கிறான் என்று புரிந்தது.இந்த இரு நிலைகளுக்குளும் நடக்கும் போராட்டமே ஒரு மனிதனின் ஆன்மிக உணர்வு.
No comments:
Post a Comment