Thursday, October 30, 2008

சுப. வீரபாண்டியன் கருத்து ;-)

“வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை. வன்முறையை சகித்துக்கொள் என்று சொல்கிற அகிம்சையும் வன்முறை தான்.” – பேராசிரியர் சுப.வீ

Friday, October 24, 2008

வெட்டிப்பையள்ளிடம் சுட்டது

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, October 6, 2008

"தோழர்களே........"

""உலகின் எங்கோஒரு மூலையில்நடக்கும் அநியாயத்தைக்கண்டு உங்கள்மனம் கொதித்தால்நாம் இருவரும் தோழர்களே........""--- சே குவேரா